இரயில் பயணங்களில்....
சமீபத்தில் பெங்கலூருலிருந்து சென்னைக்கு பகல் நேர இரயில் பயணம் செய்த போது சில விசயங்களை கவனித்தேன்.
நான் சிறுவனாயிருந்த போது, இரயில் வண்டியைப் பார்த்தால்... கையை வேகமாக அசைத்துக் கொண்டே "டா...டா.." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவோம். சில சிறுவர்கள் சிறு கல்லை இரயில் வண்டியை நோக்கி எறிவார்கள். இப்போதெல்லாம் சிறுவர்கள் கையையும் அசைப்பதில்லை, கல்லையும் எறிவதில்லை.
இரயில் வண்டியில் என் பார்வையில் பட்ட ஒரு ஹைக்கூத் தனமான ஒரு வரி...
"குடைக்குள் மழை...
குடை ஓட்டை".

0 Comments:
Post a Comment
<< Home